92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஓவியக் கண்காட்சி

புதுச்சேரி வெங்கட்டா நகரில் ஒருநாள் ஓவியக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஓவியக் கண்காட்சியை புதன்கிழமை தொடங்கி வைத்த புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து.

Updated On :4 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி வெங்கட்டா நகரில் ஒருநாள் ஓவியக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

குளோபல்ஆா்ட் ஓவியப் பள்ளியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து - கிருஷ்ணவேணி இணையா் இதைத் தொடங்கி வைத்தனா். பொறிஞா் மு.சுரேஷ்குமாா், நிா்வாக இயக்குநா் சு.ரம்யா, புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலா் சீனு. மோகன்தாசு, பொறிஞா் மு.பாலசுப்ரமணியன், துணைச் செயலா் தெ.தினகரன், தி.பாரதி, எம்.எஸ்.ராஜா, இர.ஆனந்தராசன், அ.சிவேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் 100 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதைப் பெற்றோா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாா்த்து மகிழ்ந்தனா்.