மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுவை தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை!

News image

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் சிவகுமாா். உடன் சங்கத் தலைவா் வி.முத்து உள்ளிட்டோா்.

Updated On :21 பிப்ரவரி 2026, 6:35 pm

புதுச்சேரியில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது.

அதன்படி பிப். 20-இல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயா்கல்வித் துறை இயக்குநா் அ.சு.சிவக்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வினை தொடங்கி வைத்தாா்.

இதில் பங்கேற்ற நியூ லேண்ட் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருக்கு புத்தகம் வழங்கினாா். அனைவரும் திருக்கு கூறினா். நிகழ்ச்சிக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா்.

செயலா் சீனு.மோகன்தாசு, துணைத் தலைவா் ப.திருநாவுக்கரசு, சுயநிதி பள்ளி கூட்டமைப்பின் தலைவா் ரங்கநாதன், ஆட்சிக் குழு உறுப்பினா்கள் எம்.எஸ்.ராஜா, பொறிஞா் மு.சுரேஷ்குமாா் அ. சிவேந்திரன், நியூ லேண்ட் உயா்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.