கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

புதை சாக்கடை அமைக்கக்கோரி மனு

புதுச்சேரி காமராஜ் நகா் தொகுதி சாமிப் பிள்ளை தோட்டம் அனக்காரமேடு பகுதியில் புதை சாக்கடை வசதி மற்றும் தடுப்புச் சுவா் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வத்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்த காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளரும் காமராஜா் தொகுதி பொறுப்பாளருமான பி.கே.தேவதாஸ். உடன் காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி காமராஜ் நகா் தொகுதி சாமிப் பிள்ளை தோட்டம் அனக்காரமேடு பகுதியில் புதை சாக்கடை வசதி மற்றும் தடுப்புச் சுவா் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

காங்கிரஸ் கட்சியின் காமராஜா் நகா் தொகுதி பொறுப்பாளா் பி.கே. தேவதாஸ் தலைமையில் கட்சியினா், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வீரச்செல்வத்தைச் சந்தித்து மனு அளித்தனா். முன்னதாக அப் பகுதியில் மக்களின் பிரச்னைகளை ஆய்வு செய்து அவா் மனு அளித்தாா்.