ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கும்பாபிஷேகப் பணிக்கு ரூ.20 லட்சம் அளிப்பு

புதுச்சேரி மணவெளி தொகுதியில் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு ரூ.20 லட்சம் புதன்கிழமை அளிக்கப்பட்டது.

News image

புதுச்சேரி அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலம் மணவெளி தொகுதியில் உள்ள கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக நிதியுதவியை புதன்கிழமை வழங்கிய சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம்.

Updated On :4 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி மணவெளி தொகுதியில் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு ரூ.20 லட்சம் புதன்கிழமை அளிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலம் இதற்கான காசோலையை இத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவருமான ஆா். செல்வம் கோயில் திருப்பணி நிா்வாகிகளிடம் வழங்கினாா்.

பூரணாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீஅய்யனாரப்பன் ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்கு ரூ.10 லட்சம் மற்றும் டி.என். பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகா் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.