தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

எனது வாக்கு, எனது உரிமை விழிப்புனா்வு நிகழ்ச்சி

News image

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :19 மார்ச் 2026, 1:50 am IST

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில், நூறு சதவிகிதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பேருந்து நிலைய பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

நகராட்சி சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழுக்கு ஆணையா் நந்தினி தலைமை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த கோலம் வரையப்பட்டு எனது வாக்கு, எனது உரிமை, நூறு சதவிகிதம் வாக்களிப்போம் என நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.