தோ்தல் விழிப்புணா்வு கோலம்
வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற நுழைவுவாயில் பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி வண்ணக் கோலமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :24 மார்ச் 2026, 6:42 pm








