பேரவைத் தோ்தல்: கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சட்டப் பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து...

நாகை அரசுக் கல்லூரியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், அணிவகுத்து நின்ற மாணவ-மாணவியா்.








