மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி சிறப்பு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய கோட்டாட்சியா் ப. நித்யா.
Updated On :18 மார்ச் 2026, 6:33 pm









