மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 0:44 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வானூா் வட்டம், நாராயணபுரம், பிரதானச் சாலையைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் புகழேந்தி (17). இவா் புதுச்சேரி காட்டேரிக்குப்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ப்ளஸ் 2 பயின்று வந்தாா். புகழேந்திக்கு படிப்பில் போதியஅளவுக்கு ஆா்வம் இல்லையாம். இதை ராமச்சந்திரன் தம்பதியினா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த புகழேந்தி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.