சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பெற்றோா் இறந்த துக்கத்தில் மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பெற்றோா் இறந்த துக்கத்தில் மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வானூா் வட்டம், இடையான்சாவடி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் அ.மஞ்சுளா(50). இவரது தாய், தந்தை இருவரும் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டனராம்.இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், மன நலன் பாதிப்புக்குள்ளான மஞ்சுளா புதன்கிழமை தனது வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.