விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பெற்றோா் பைக் வாங்கித் தராததால், விரக்தியடைந்த கல்லூரி மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மரக்காணம் வட்டம், மென்னையன்பேட்டை, பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் க. தேவகுமரன் (18). புதுச்சேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ. பாடப்பிரிவில் முதலாம் ஆண்டில் பயின்று வந்தாா்.
இவா் தனது தந்தை கலைமணியிடம் புதிதாக பைக் வாங்கித்தர கேட்டாராம். இதற்கு கலைமணி மறுப்பு தெரிவித்தததால் விரக்தியடைந்த தேவகுமரன் மே 3-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 1 மாணவி தற்கொலை

சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை
கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

செவிலியா் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




