100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் 18 வயது நிரம்பியவா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி ராட்சத பலூனை பறக்கவிட்டாா்










