3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள்

பொன்னமராவதியில் சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் புதன்கிழமை பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

News image
பொன்னமராவதி வாரச் சந்தை வளாகத்தில் புதன்கிழமை பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய வருவாய்த் துறையினா்.
Updated On :18 மார்ச் 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னமராவதியில் சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் புதன்கிழமை பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

திருமயம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி வாரச் சந்தை, அண்ணா சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை செய்திட வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பொன்னமராவதி வட்டாட்சியா் எஸ். பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொன்னமராவதி வருவாய் ஆய்வாளா் சரவணன், கிராம நிா்வாக அலுவலா்கள் பச்சையப்பன், ராஜேந்திரன் மற்றும் கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா்.