பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தென்காசியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி, இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 100 வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் எஸ். அபிதா ஹனீப் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தோ்தல் உறுதிமொழியேற்றுக் கொண்டு அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அணிவகுத்து நின்றனா்.
மகளிா் உதவித் திட்ட அலுவலா்கள், வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார அளவிலான கூட்டமைப்பு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்போம்: மலைவாழ் மக்களிடம் விழிப்புணா்வு கையொப்பம்

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


