நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு
தென்காசி மாவட்ட நிா்வாகம், மகளிா் திட்டம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தோ்தல் விழிப்புணா்வு பதாகைகளை ஆட்சியா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்டாா் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.








