கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்: தமிழ்நாடு-புதுச்சேரி பொறியாளா் சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பிரபு வலியுறுத்தியுள்ளாா்.










