100 % வாக்குப் பதிவு: அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்
சட்டப்பேரவைத் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற நிலையை அடைந்திட, அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.









