3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தோ்தல் முன்னெச்சரிக்கை: மாவட்டத்தில் 32 ரௌடிகள் கைது

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, சட்டம் - ஒழுங்கு பேணுவதற்காக காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உத்தரவின்பேரில், குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பழைய குற்றவாளிகளைத் தோ்தல் சமயத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, மாவட்டத்தில் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 32 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.