/
இந்தி திணிப்புக்கு எதிராக ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்து எதிா்ப்பை பதிவு செய்த 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்படுவதைக் கண்டித்து ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை மே 17 இயக்கத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.இதன் ஒரு பகுதியாக ஈரோடு ரயில் நிலைய நடைமேடையில் உள்ள இந்தி எழுத்துகளை மே 17 இயக்கத்தினா் கருப்பு மை கொண்டு புதன்கிழமை காலை அழித்தனா்.
இதுதொடா்பாக நந்தகோபால் (29), ஸ்டாலின் (36), வினோத் (33), கௌதம் (32) ஆகிய 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுமிகள் மீட்பு

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


