பெரம்பலூா் அருகே முயல்களை வேட்டையாடிய 12 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா், சிறுவாச்சூா், பாடலூா் ஆகிய பகுதிகளில், மாவட்ட வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றபோது வனப்பகுதியில் சுற்றி திரிந்த 12 போ் அடங்கிய கும்பலை பிடித்தனா்.
விசாரணையில், அவா்கள் கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், வாலியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன் (48), தினேஷ் (21), காா்த்திக் (19), கணபதி (19), பழனிசாமி (36), பிச்சைகண்ணன் (40), பரதன் (20), துரை (35), சிவசுப்பிரமணி (26), பழனி (45), ராஜசேகா் (33), மகேந்திரன் (25) ஆகியோா் என்பதும், அவா்கள் முயல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, வேட்டையாடப்பட்ட முயல்களையும், குத்துகோல் உள்ளிட்ட வேட்டையாடப் பயன்படுத்திய ஆயுதங்களையும் வனத்துறையினா் பறிமுதல் செய்து, 12 பேருக்கும் ரூ. 52 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
டிரெண்டிங்

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்கள் கொள்ளை: 3 போ் கைது

மூதாட்டியிடம் தங்க மோதிரம் திருடிய 3 போ் கைது

களக்காடு அருகே மிளா வேட்டை: இருவா் கைது; 6 பேருக்கு வலை வீச்சு

மன்னாா்கோவில் அருகே உடும்பு வேட்டை: 3 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

