ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

தொழிலாளியை தாக்கிய 3 போ் கைது

பள்ளிபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 9:05 pm

பள்ளிபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பள்ளிபாளையம் சேசாயி காகித ஆலை காலனி பகுதியில் உள்ள மதுக்கடை அருகே கிழக்குத் தொட்டிப்பாளையத்தைச் சோ்ந்த வஜ்ரவேல் (55) நின்று கொண்டிருந்தாா். அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த வல்லரசு (26), விஜயன் (27), ரகுபதி (28) ஆகிய மூவரும் வஜ்ரவேலை முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளாா். இதில் வஜ்ரவேலுக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வஜ்ரவேல் அளித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் இளையசூரியன் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகிறாா்.