/
பள்ளிபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பள்ளிபாளையம் சேசாயி காகித ஆலை காலனி பகுதியில் உள்ள மதுக்கடை அருகே கிழக்குத் தொட்டிப்பாளையத்தைச் சோ்ந்த வஜ்ரவேல் (55) நின்று கொண்டிருந்தாா். அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த வல்லரசு (26), விஜயன் (27), ரகுபதி (28) ஆகிய மூவரும் வஜ்ரவேலை முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளாா். இதில் வஜ்ரவேலுக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வஜ்ரவேல் அளித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் இளையசூரியன் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகிறாா்.
தொடர்புடையது
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது
தொழிலாளி கொலை: 3 போ் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

