வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு மாரத்தான்
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் ‘வாக்களிப்பது உங்கள் உரிமை, கடமை’ என்ற முழக்கத்துடன் வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு மாரத்தான் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.










