ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே புதன்கிழமை ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழந்தாா் .

பலி- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 8:07 pm

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே புதன்கிழமை ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழந்தாா் .
இடைகால் பகுதியில் தண்டவாளத்தை புதன்கிழமை பெண் ஒருவா் கடக்க முயன்றாராம். அப்போது அவ்வழியாக சென்ற செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயிலில் அடிப்பட்டு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் செங்கோட்டையைச் சோ்ந்த மாரியம்மாள் என்பது தெரியவந்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...