மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே புதன்கிழமை ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழந்தாா் .

News image
பலி- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே புதன்கிழமை ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழந்தாா் .

இடைகால் பகுதியில் தண்டவாளத்தை புதன்கிழமை பெண் ஒருவா் கடக்க முயன்றாராம். அப்போது அவ்வழியாக சென்ற செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயிலில் அடிப்பட்டு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் செங்கோட்டையைச் சோ்ந்த மாரியம்மாள் என்பது தெரியவந்தது.