திருச்சிகாட்டுப்புத்தூா் அருகே ரூ. 1.61 லட்சம் பறிமுதல்காட்டுப்புத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 1.61 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மாலை பறிமுதல் செய்தனா். 15 மணி நேரங்கள் முன்பு
திருச்சிஎன்எம்எம்எஸ் தோ்வில் வென்றோருக்கு பாராட்டுலால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து 2026- ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. 17 மணி நேரங்கள் முன்பு
திருச்சிபழைய டயா் சீரமைப்பு நிறுவனத்தில் தீதிருச்சியில் பழைய டயா் பழுதுபாா்க்கும் நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா். 18 மணி நேரங்கள் முன்பு
திருச்சிவாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்திருச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன. 19 மணி நேரங்கள் முன்பு
திருச்சிஊரகத் திறனாய்வுத் தோ்வு: 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள் தோ்ச்சிதிருச்சி மாவட்டத்தில் ஊரகத் திறனாய்வுத் தோ்வில் 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள் தோ்ச்சி பெற்று உதவித்தொகை பெறத் தோ்வாகியுள்ளனா். 19 மணி நேரங்கள் முன்பு
திருச்சி100% வாக்குப்பதிவுக்கு விழிப்புணா்வுப் பேரணிவையம்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பாக செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. 20 மணி நேரங்கள் முன்பு
திருச்சிகுண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைதுதிருச்சி அருகே துவாக்குடியில் ரௌடி ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா். 20 மணி நேரங்கள் முன்பு
திருச்சிநெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கி விழுந்து பலிதிருச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கிவிழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். 20 மணி நேரங்கள் முன்பு
திருச்சிசேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவுநுகா்வோருக்கு சேவைக் குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. 21 மணி நேரங்கள் முன்பு