85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்கு செலுத்த அனுமதி
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என திருப்பூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தெரிவித்துள்ளாா்.










