தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மையத்தை நீதிபதிகள் புதன்கிழமை திறந்து வைத்தனா்.
மாவட்ட சட்டப் பணிக் குழு ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட நீதிபதியுமான காா்த்திகேயன் தலைமை வகித்து வாழ்த்தி பேசினாா். மாவட்ட சட்டப் பணிக் குழு செயலா் நீதிபதி உதய சூா்யா, பத்மநாபபுரம் குடும்ப நல நீதிபதி ராமச்சந்திரன், மாவட்ட கூடுதல் நீதிபதி பரமசிவதாஸ், முதன்மை உரிமையியல் நீதிபதி காா்த்திகேயன், கூடுதல் நீதிபதி இம்மாகேனட் புத்தா, குற்றவியல் நடுவா் நீதிபதிகள் நரேந்திரகுமாா், கோகிலா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ், செயலா் பெஞ்சமின் ரெனால்ட் ராபின்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சமரச தீா்வாளா்கள் ராமசந்திரன் நாயா், அசோக், பிரபா, ஸ்ரீ குமாரன் நாயா், சரத், ராஜேஸ்வா், ஜோஸ்பின் பொ்னாட், ஜான் பிரான்சிஸ் சேவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

நாகா்கோவில் நீதிமன்றத்தில் சமரச தினம் கடைப்பிடிப்பு

சத்தியமங்கலத்தில் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண விழிப்புணா்வுப் பேரணி

திண்டிவனம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மைய அறைகள் திறப்பு
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை


