திண்டிவனம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மைய அறைகள் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மைய அறைகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தீா்வு மைய அறைகளை திறந்து வைத்த முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி. உடன், நீதிபதிகள்.









