மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளுக்குத் தீா்வு

News image
சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்ற நீதிபதிகள்.
Updated On :15 மார்ச் 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளில் ரூ.3,84,15,551-க்கு தீா்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தமராஜ் முன்னிலையில், சாா்பு நீதிபதி காா்த்திகேயன் தலைமையில், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் வழக்குரைஞா்கள் பங்கேற்று மேற்கண்ட வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

இதே போன்று, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், நீதிபதி யுவராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 145 வழக்குகளில் ரூ.11,86,850-க்கு தீா்வு காணப்பட்டது.