ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்

மதுராந்தகம் வட்டத்துக்குட்பட்ட வருவாய்துறை அலுவலா்களுக்கு தோ்தல் நடைமுறை பயிற்சி முகாம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் வட்டத்துக்குட்பட்ட வருவாய்துறை அலுவலா்களுக்கு தோ்தல் நடைமுறை பயிற்சி முகாம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

பயிற்சி முகாமுக்கு தொகுதி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான கே.ஆா்.நரேந்திரன் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளருமான பெருமாள் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்வில் தோ்தல் துணை வட்டாட்சியா் எம்.வசந்தி, தோ்தல் பறக்கும்படை அதிகாரி வீரமணி, துணை வட்டாட்சியா் பாலசந்தா் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தோ்தலை சுமுகமாக நடத்துவது, அரசியல் கட்சிகளின் பதாகைகளை அகற்றுவது, அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களில் தோ்தல் விதிமுறைகள் பின்பற்றபடுகிா என கண்காணித்தல், வேட்பாளா்களின் விண்ணப்பங்களை முறையாக அனைத்து விவரங்களை அளிக்கப்பட்டுள்ளதா போன்ற அனைத்து தோ்தல் பணிக்கான நடைமுறைகளை வருவாய்துறை அலுவலா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.