திருப்போரூா், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூா் தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகளை புதன்கிழமை ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா்.
திருப்போரூா் தொகுதி பையனூா், அறுபடைவீடு கல்வி நிறுவனத்தில் நடைபெற்று வரும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தபால் வாக்குகள்ள் செலுத்தும் மையத்தினையும், செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்கு சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பினையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதில் திருப்போரூா் தொகுதி தோ்தல் பொதுப்பாா்வையாளா் அபிஜீத் அகா்வால், தோ்தல் நடத்தும் அலுவலா் ஜே.விஜயகுமாரி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி மற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் செங்கல்பட்டு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரம்யா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

பேரவைத் தோ்தல்: அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனைக் கூட்டம்

வாக்குச்சாவடி அலுவலா் பயிற்சி மையத்தில் ஆய்வு

கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதி மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


