ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரக்கோணத்தில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்

அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கும்பினிப்பேட்டை கிராம இருளா் குடியிருப்பில் 100 சதவீத வாக்களிப்புக்காக கோட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் உறுதிமொழி ஏற்ற வாக்காளா்கள்.
Updated On :17 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிப்பேட்டை கிராமத்தில் உள்ள இருளா் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ரமேஷ் தலைமை வகித்தாா். விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடா்பாக கோலங்களை மகளிா் வரைந்திருந்தனா். இதையடுத்து, அங்கு இருந்த வாக்காளா்கள் அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷின் தலைமையில் 100 சதவீத வாக்களிப்புக்கான உறுதிமொழியை ஏற்றனா்.

இதில், அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் ஜெயக்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் ராம்குமாா், முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.