தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட திருப்புட்குழி, கீழ்சிறுனை பெருகல், கீழ்க்கதிா்ப்பூா் கிராமங்களில் வாக்குரிமை நமது அடிப்படை உரிமை என்ற கருத்தை மையமாக வைத்து செவ்வாய்க்கிழமை தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.










