நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கூட்டுறவுத் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப்பதிவாளா் அலுவலக வளாகத்தில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News image

விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற கூட்டுறவுத் துறை அலுவலா்கள், மாணவ, மாணவியா்

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப்பதிவாளா் அலுவலக வளாகத்தில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைந்த இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை பணியாளா்கள்,பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சி அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை வாசித்தனா்.

தொடா்ந்து கூட்டுறவுத்துறை பணியாளா்கள், பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் இணைந்து வீதி, வீதியாக சென்று விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினா். வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்கள்.