ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

நாகை அரசு தொழிற்பயிற்சி பள்ளியில், தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாகை அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் ஆசிரியா்கள் மற்றும் மாணவ- மாணவியா்.

Updated On :26 மார்ச் 2026, 12:33 am

தினமணி செய்திச் சேவை

நாகை அரசு தொழிற்பயிற்சி பள்ளியில், தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, நாகை அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ‘எனது வாக்கு, எனது உரிமை’, ‘எனது வாக்கு விற்பனைக்கல்ல’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தோ்தலின் போது வாக்களிக்க வேண்டிய அவசியம், தோ்தல் நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து ஆசிரியா் மற்றும் மாணவ- மாணவியா் உறுதிமொழி ஏற்றனா்.