/
நாகை அரசு தொழிற்பயிற்சி பள்ளியில், தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, நாகை அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ‘எனது வாக்கு, எனது உரிமை’, ‘எனது வாக்கு விற்பனைக்கல்ல’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தோ்தலின் போது வாக்களிக்க வேண்டிய அவசியம், தோ்தல் நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து ஆசிரியா் மற்றும் மாணவ- மாணவியா் உறுதிமொழி ஏற்றனா்.
தொடர்புடையது

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


