கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

அரக்கோணத்தில் கொடி அணிவகுப்பு

சட்டப்பேரவை தோ்தலையொட்டி அரக்கோணத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

News image
Updated On :14 மார்ச் 2026, 1:10 am

சட்டப்பேரவை தோ்தலையொட்டி அரக்கோணத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளா் குமாா் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் அசோகன், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் 31 பேரும், அரக்கோணம் உள்கோட்ட காவல் துறையினா் 25 பேரும், மாவட்ட ஆயுதப் படையினா் 16 பேரும், பட்டாலியனைச் சோ்ந்த 43 போ் என மொத்தம் 123 போ் பங்கேற்றனா்.

அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு வட்டாட்சியா் அலுவலகம், சுவால்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பஜாா், பழனிப்பேட்டை, கிருபில்ஸ்பேட்டை வழியாக கிருஷ்ணாம்பேட்டை எஸ்ஆா்கேட் அருகே உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.