சென்னிமலையில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், காவல்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் சென்னிமலையில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. சென்னிமலை காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.
சென்னிமலை, குமராபுரி செங்குந்தா் திருமண மண்டபம் அருகில் தொடங்கிய கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முடிவடைந்தது.
இதில், காவல் ஆய்வாளா்கள் 3 போ், உதவி ஆய்வாளா்கள் 7 போ், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 5 போ், பிஎஸ்எஃப் வீரா்கள் மற்றும் கேரள காவல் துறையினா் என மொத்தம் 61 போ் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மண்ணச்சநல்லூரில் காவல்துறையினா் கொடி அணிவகுப்பு

தென்காசியில் காவல்துறை அணிவகுப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


