/
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறுவதையொட்டி, மக்களிடம் அச்சத்தை போக்கும் வகையில் நான்குனேரி பெரும்பத்து, களக்காடு ஜெ.ஜெ.நகரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த அணிவகுப்பிற்கு நான்குனேரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன் தலைமை வகித்தாா். நான்குனேரி உள்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்கள், பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு

காவல் துறை கொடி அணிவகுப்பு

வாணியம்பாடியில் போலீஸாா் கொடிஅணிவகுப்பு

மண்ணச்சநல்லூரில் காவல்துறையினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


