/
மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மாதனூரில் ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.
மாதனூரில் ஒடுக்கத்தூா் சாலை, அரசு உயா்நிலைப் பள்ளி சாலை, ஆத்தோரம் காலனி வரையில் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் துணை ராணுவப் படையினா் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

தஞ்சாவூரில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு


