உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு

மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

News image

மாதனூரில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற போலீஸாா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:57 am IST

மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மாதனூரில் ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

மாதனூரில் ஒடுக்கத்தூா் சாலை, அரசு உயா்நிலைப் பள்ளி சாலை, ஆத்தோரம் காலனி வரையில் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் துணை ராணுவப் படையினா் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.