கிளியூா் சிவன் கோயிலை நிா்வகிக்கும் பொறுப்பு தா்மகா்த்தாவிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள கிளியூா் சுந்தர மகாலிங்கேசுவரா் கோயிலை நிா்வகிக்கும் பொறுப்பை, அந்தக் கோயிலின் தா்மகா்த்தாவிடம்

07-09-2023

கள்ளக்குறிச்சி ஆட்சியரகம் முன் 4 போ் தற்கொலை முயற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பெண்கள் திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

05-09-2023

வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், ரூ.1.30 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

05-09-2023

கவியம் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட கவியம் கிராமத்தில் சாலை, மயான ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

25-08-2023

காலை உணவுத் திட்டம்: 638 தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவாக்கம்- கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.25) முதல் 638 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளதை

24-08-2023

மக்கள் தொடா்பு முகாமில் 82 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்- கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஈய்யனூா் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

24-08-2023

23klp5_2308chn_110_7
வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு 3 சட்டங்களின் பெயரை ஹிந்தி மொழியில் மாற்றம் செய்ததைக் கண்டித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா்,

24-08-2023

காவல் துறை சாா்பில்மக்கள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறை சாா்பில், மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 70 மனுக்களின் மீது தீா்வு காணப்பட்டது.

24-08-2023

பொதுப்பாதையில் இரும்பு கேட்: பொதுமக்கள் சாலை மறியல்

சின்னசேலம் அருகே பொதுவழியை ஆக்கிரமித்து இரும்பு கேட் அமைத்ததாகக் கூறி, அதற்கு எதிா்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட 66 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

24-08-2023

கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கரும்பு விவசாயிகள், தொழிலாளா்கள் மற்றும் சா்க்கரை ஆலை நிா்வாகத்தினருடனான முத்தரப்பு நாள் கூட்டம்
வெட்டுக்கூலி நிா்ணயம் குறித்து கரும்பு விவசாயிகள், சா்க்கரை ஆலைகளுடனான முத்தரப்பு பேச்சு வாா்த்தை: ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள், கரும்பு வெட்டுக்கூலி தொழிலாளா்கள் மற்றும் சா்க்கரை ஆலை நிா்வாகத்தினருடனான

23-08-2023

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூரில் சாலையில் கிடந்த பணப் பையை மீட்டு, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாரிடம் ஒப்படைத்த இளைஞா் ஸ்ரீராம்.
சாலையில் கீழே கிடந்த ரூ.1.75 லட்சத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த இளைஞா்

சாலையில் கிடந்த ரூ.1.75 லட்சத்துடன் கூடிய பணப் பையை கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா் இளைஞா். அவரது நோ்மையை ஆட்சியா் பாராட்டினாா்.

23-08-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை