சொத்துத் தகராறில் தம்பிக்கு கத்திக்குத்து: ஆய்வாளா் உள்பட 20 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில், தனது தம்பி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், காவல் சாா்பு - ஆய்வாளா் உள்பட 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
7 ஆகஸ்ட் 2026, 2:15 am IST