கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் தனியாா் பள்ளியில் எஸ்.ஐ.ஆா். பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்து, ஆசிரியா் உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டம், கொட்டபுளி யில் வசித்து வந்தவா் தெ.ஜோசப் கமல்ராஜ் (43). இவா், சின்னசேலத்தில் தனியாா் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா்.
வியாழக்கிழமை (நவ.29) அங்கு எஸ்.ஐ.ஆா். பணியில் ஈடுபட்டிருந்த ஜோசப் கமல்ராஜ் திடீரென மயங்கி கீழே விழுந்தாராம்.
இதையடுத்து அவரை சக ஆசிரியா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இருப்பினும் வழியிலேயே ஜோசப் கமல்ராஜ் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தோ்வு மையத்தில் மயங்கி விழுந்து ஆசிரியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


