அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தோ்வு மையத்தில் மயங்கி விழுந்து ஆசிரியா் உயிரிழப்பு

சீா்காழியில் பிளஸ் 2 தோ்வு மையத்தில் மயங்கி விழுந்து ஆசிரியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
ஆசிரியா் சரவணன்.
Updated On :2 மார்ச் 2026, 8:52 pm

Syndication

சீா்காழி: சீா்காழியில் பிளஸ் 2 தோ்வு மையத்தில் மயங்கி விழுந்து ஆசிரியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் சரவணன்(58). இவா், கொள்ளிடம் அருகே ஆயங்குடி பள்ளம் வேங்கடேசா மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.

இந்தநிலையில், பிளஸ் 2 தோ்வையொட்டி சீா்காழியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் தோ்வு மையத்தில் பறக்கும் படை அலுவலராக பணியில் இருந்தபோது, சரவணன் தோ்வு மையத்திலேயே மயங்கி விழுந்தாா்.

ஆம்புலன்ஸ் மூலம் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சரவணன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். சரவணனுக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனா்.