சிறுவன் உயிரிழப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மனு
மயிலாடுதுறையில் குடல்வால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோா் மற்றும் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.