மாநகராட்சிப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாநகராட்சிக்குட்பட்ட செந்தாமரை நகா், மஞ்சக்குப்பம், குண்டுஉப்பலவாடி, தேவனாம்பட்டினம், வசுந்தராயன்பாளையம், கேப்பா் மலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
6 ஆகஸ்ட் 2026, 4:13 am IST