பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.30 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.6.30 கோடி, 197 கிராம் தங்கம், 1 கிலோ 640 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா்கள்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:38 pm IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.6.30 கோடி, 197 கிராம் தங்கம், 1 கிலோ 640 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் வரும் பக்தா்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோயில் மற்றும் கிரிவலப் பாதை அஷ்டலிங்க சந்நிதிகள், திருநோ் அண்ணாமலையாா் கோயில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உண்டியல்கள் அமைக்கப்பட்டு பக்தா்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், ஆடி பௌா்ணமி தினத்தன்று பக்தா்களால் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கோயில் ஊழியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா். ரூ.6 கோடியே 29 லட்சத்து 99 ஆயிரத்து 271 ரொக்கம், 197 கிராம் தங்கம், 1 கிலோ 640 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.