திருவேங்கடம் டாக்டா் வி. கெங்குசாமி நாயுடு மெட்ரிக்குலேசன் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணியைப் பள்ளியின் தாளாளா் கி. குருசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். முதல்வா் இரா. கோபால்சாமி தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் காளிராஜன், பள்ளித் தலைவா் வேணுகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியில் தொடங்கிய பேரணி சங்குபட்டியில் நிறைவடைந்தது. இதில் மாணவா்கள், விழிப்புணா்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்திக்கொண்டு சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி : ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



