பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

வைரவம், பள்ளக்குறிச்சி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம், பள்ளக்குறிச்சி கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

வைரவம் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ சட்டநாத பைரவா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:31 am IST

சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம், பள்ளக்குறிச்சி கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

வைரவம், ஸ்ரீ ஞானாதீஸ்வரா் சமேத அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சட்டநாத பைரவருக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பள்ளக்குறிச்சி, ஸ்ரீ வரகுண பாண்டீஸ்வரா் சமேத அருள்தரும் ஸ்ரீ வாடாமலை அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ கால பைரவருக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிக்கு திரளான பக்தா்கள் பங்கேற்று, அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

 பள்ளக்குறிச்சி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ கால பைரவா்.

பள்ளக்குறிச்சி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ கால பைரவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.