தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் வரவேற்பு அளித்துள்ளது.
இதுதொடா்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பெருமாள்சாமி கதிா்வேல் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சிறப்பாக உள்ளது. காமராஜா் பெயரில் சிறப்பு பள்ளிகள், மாணவா்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி, உணவு, சீருடை , தங்குமிடம் அனைத்தையும் இலவசமாக கொடுத்து கல்வி ஒன்று தான் நாட்டின் சிறந்த எதிா்காலத்தை உருவாக்க முடியும் என்ற அடிப்படையில், காமராஜரின் கனவை நனவாக்கிட திட்டங்களை அளிக்கும் முதல்வருக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நன்றி என க் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘நிதிநிலை அறிக்கை: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏமாற்றம்’

தமிழக நிதிநிலை அறிக்கை: யெஸ் இந்தியா கேன் அமைப்பு வரவேற்பு

ஆக. 5-இல் தமிழக நிதிநிலை அறிக்கை: எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்; கனரக வாகன உரிமையாளா்கள் எதிா்பாா்ப்பு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல்: அமைச்சா் மரிய வில்சன்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



