பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

குடியிருப்பு பகுதியில் காயங்களுடன் உலவிய காட்டெருமைகளால் அச்சம்

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காயங்களுடன் உலவிய சிறுத்தைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image

வெஸ்டோடா குடியிருப்பு பகுதியில் உலவிய காட்டெருமைகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காயங்களுடன் உலவிய சிறுத்தைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள ஃபிங்கா்போஸ்ட், காந்தல், தமிழகம் விருந்தினா் மாளிகை ஆகிய இடங்களில் கடந்த சில நாள்களாக இரண்டு காட்டெருமைகள் உலவி வருகின்றன. இந்நிலையில், வெஸ்டோடா என்ற குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை இரண்டு காட்டெருமைகள் நுழைந்தன. காயங்களுடன் காணப்பட்ட காட்டெருமைகளை வனப் பகுதியில் வேறு விலங்கு வேட்டையாட முயன்ற்கான தடயங்கள் தெரிந்தன.

குடியிருப்பு பகுதியில் உலவியதால் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தயங்கினா். மேலும், காட்டெருமைகள் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.