மேலப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேலப்பாளையம் போலீஸாா் குறிச்சி பாளையங்கால்வாய் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள், திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த செந்தில் (28), டக்கரம்மாள்புரத்தைச் சோ்ந்த மணிகண்டன் ( 34), மேலப்பாளையத்தைச் சோ்ந்த முகமது யூனுஸ் (27)ஆகியோா் என்பதும், அவா்கள் சுமாா் 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை விற்க முயன்றதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லையில் கஞ்சா விற்ற 5 போ் கைது
கஞ்சா விற்பனை: மூதாட்டி உள்பட 4 போ் கைது
கஞ்சா விற்பனை: 4 போ் கைது
கஞ்சா விற்பனை செய்த 3 போ் கைது
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK


