பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

14 பவுன் தங்க நகைகள் திருடிய பணிப் பெண் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டில் 14 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளைத் திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:20 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டில் 14 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளைத் திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஷ்ணு (45). இவா் நூற்பாலை நடத்தி வருகிறாா். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒய்யம்புளி தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி மகேஸ்வரியை (56) வீட்டு வேலைக்கு அமா்த்தினாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவரது வீட்டின் பீரோவைத் திறந்து நகைகளைப் பாா்த்தபோது, 14 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், பட்டுச்சேலைகள் 4 ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விஷ்ணு வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், இரண்டு ஆண்டுகளில் சிறுக சிறுக நகை, பணம், பட்டுச்சேலைகளை மகேஸ்வரி திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மகேஸ்வரியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.